அனுராதபுரத்தில் பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளர் மீது இனந்தெரியாத சிலர் தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலுக்குள்ளான பணிப்பாளர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்துப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 மக்கள் கருத்துக்கள்:
Post a Comment